நடிகை கிருத்தி ஷெட்டி ஏஐ தொழில்நுட்பம் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருப்பவர் கிருத்தி ஷெட்டி. தெலுங்கில் நல்ல மார்க்கெட் வைத்திருந்தாலும் தமிழில் நல்ல வாய்ப்புகள் அமையவில்லை.
கார்த்தியுடன் நடித்த வா வாத்தியார் தோல்விப்படமானது. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்த எல்ஐகே திரைப்படம் ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் கலந்துகொண்ட கிருத்தி ஷெட்டி, “சமூக வலைதளங்களில் எது உண்மை, எது பொய் எனக் கண்டறிய முடியாத அளவுக்கு ஏஐயின் வளர்ச்சி கவலையளிக்கிறது. என்னுடன், ஆண் ஒருவர் நெருக்கமாக இருப்பதைப் போன்ற போலி ஏஐ புகைப்படத்தைக் கண்ட என் அம்மா அதிர்ச்சிக்குள்ளாகினார். பிரபலங்களுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா? இதை எப்படி கட்டுப்படுத்துவது?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
Summary
actor kriti shetty shares her thoughts on ai and fake images
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எல்ஐகே டிரைலர்!

4ஆவது முறையாக ரூ.100 கோடி வசூலுக்கு தயாரான பிரதீப் ரங்கநாதன்!

செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க மாட்டேன்: ஆண்ட்ரியா

தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்?
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

