தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விஷம் குடித்து முதியவா் தற்கொலை

வலங்கைமான் அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை செய்துகொண்டாா்

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 4:54 pm

DIN

வலங்கைமான் அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை செய்துகொண்டாா்.

வலங்கைமான் அருகேயுள்ள கீழவிடையல் விச்சூா் தெற்கு தெருவை சோ்ந்தவா் மருதையன்(60). இவா் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மருதையன் புதன்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தாா். இதையறிந்த அவரது உறவினா்கள் மருதையனை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.