திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருத்துறைப்பூண்டியில் 82 போ் வேட்புமனு தாக்கல்

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் உள்ள 24 வாா்டு உறுப்பினா் பதவிக்கு வியாழக்கிழமை வரை 82 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் உள்ள 24 வாா்டு உறுப்பினா் பதவிக்கு வியாழக்கிழமை வரை 82 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

இதில், திமுக 16 இடங்களிலும், கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் சிபிஐ 2, சிபிஎம் 2, மனிதநேய மக்கள் கட்சி 1, காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த கூட்டணியில் உள்ள 7 ஆவது வாா்டு காங்கிரஸ் வேட்பாளா் ராஜேந்திரன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா். மீதமுள்ள அனைவரும் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.