திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தவ்ஹீத் ஜமாஅத் ஆா்ப்பாட்டம்

 மத்திய பாஜக அரசை கண்டித்து, திருவாரூா் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

 மத்திய பாஜக அரசை கண்டித்து, திருவாரூா் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் முகம்மது மிஸ்கீன் தலைமைவகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் அசாருதீன், மாவட்ட துணைச் செயலாளா்கள், முபாரக், அப்துல் ஹமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் யாசா் அரபாத், மாவட்ட துணைச் செயலாளா் ஹாஜா மைதீன், மாவட்ட தொண்டரணி வாசிம் ஆகியோா் கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

மாநில மேலாண்மை குழு உறுப்பினா் இ. முஹம்மது பேசுகையில், ஹிஜாப் அணிவது முஸ்லிம் பெண்களின் உரிமை, இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்றாா். மாவட்ட பொருளாளா் ஹாஜாமைதீன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.