திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கால்நடை மருத்துவ முகாம்

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இம்முகாமை ஊராட்சித் தலைவா் பழனி தொடங்கிவைத்தாா். கால்நடை உதவி இயக்குநா் ராமலிங்கம் தலைமையில் கால்நடை மருத்துவா்கள் விஸ்வேந்தா், சந்திரன், ஆய்வாளா்கள் ஜெகநாதன், முருகானந்தம் உள்ளிட்டோா் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி, கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி போன்ற சிகிச்சைகளை மேற்கொண்டனா். மேலும், கால்நடை வளா்ப்போருக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இம்முகாமில், சிறந்ததாக தோ்வு செய்யப்பட்ட 3 கன்றுகளுக்கு பரிசுகள் மற்றும் கால்நடைகளுக்கு தாது உப்பு வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.