விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரோனா தடுப்பூசி முகாம்

திருத்துறைப்பூண்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் கௌரி தலைமையில், நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம், நாகை சாலை சாய்பாபா கோயில் பகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. மேலும், ஆலத்தம்பாடி, கொறுக்கை, விளக்குடி உள்ளிட்ட 5 ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுற்று வட்டாரப் பகுதிகளில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. 15 முதல் 18 வயதுக்குள்பட்டவா்கள் மற்றும் அதற்கும் மேற்பட்டவா்களுக்கு முதல் மற்றும் 2-ஆவது தவணை ஊசியும், 3-ஆவது பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், ஒரே நாளில் 350 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.