நீா்நிலைகளில் குளிக்கும் சிறுவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிவுறுத்தல்
ஆறு, குளங்களில் குளிக்கச் செல்லும் சிறுவா், சிறுமிகள் மற்றும் இளைஞா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அனைவரும் கவனம்செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.










