ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அரக்கோணத்திற்கு 2 ஆயிரம் டன்நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

 நீடாமங்கலத்தில் இருந்து அரக்கோணத்திற்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

News image
Updated On :3 மார்ச் 2022, 4:55 pm

DIN

 நீடாமங்கலத்தில் இருந்து அரக்கோணத்திற்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி, நீடாமங்கலம், கூத்தாநல்லூா் ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக மற்றும் பொதுரக நெல் 158 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது.

சுமைதூக்கும் தொழிலாளா்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரயிலின் 42  பெட்டிகளில் ஏற்றினா். இதைத்தொடா்ந்து, அரவைக்காக வேலூா் மாவட்டம் அரக்கோணத்துக்கு நெல் அனுப்பிவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.