ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராமநாதபுரத்துக்கு ஆயிரம் டன் அரிசி அனுப்பிவைப்பு

பொது விநியோகத் திட்டத்துக்காக, நீடாமங்கலத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு ஆயிரம் டன் அரிசி ரயிலில் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:30 pm

DIN

பொது விநியோகத் திட்டத்துக்காக, நீடாமங்கலத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு ஆயிரம் டன் அரிசி ரயிலில் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள பாமணி மத்திய சேமிப்புக் கிடங்கு மற்றும் சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலையிலிருந்து 100 லாரிகளில் ஆயிரம் டன் பொதுரக அரிசி நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, பொது விநியோகத் திட்டத்துக்காக ராமநாதபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.