இருசக்கர வாகனம் மோதி விவசாயி பலி
நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மோதி விவசாயி உயிரிழந்தாா்.


நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மோதி விவசாயி உயிரிழந்தாா்.
நீடாமங்கலம் காவல் சரகம் ராசப்பையன் சாவடி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபால் (65) விவசாயியான இவா் புதன்கிழமை அங்குள்ள கடைத்தெருவில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனம் மோதி காயமடைந்தாா். அவரை, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...