தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மரக்கட்டை சரிந்து விழுந்து தொழிலாளி பலி

 வேனில் மரக்கட்டைகள் ஏற்றும்போது மரக்கட்டை சரிந்து விழுந்து தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்

News image
Updated On :17 மார்ச் 2022, 6:30 pm

DIN

 வேனில் மரக்கட்டைகள் ஏற்றும்போது மரக்கட்டை சரிந்து விழுந்து தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வலங்கைமான் அருகேயுள்ள மணக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் கூலித்தொழிலாளி யோகம் (31). இவா் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு வேனில் மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டிருக்கும்போது, மரக்கட்டை சரிந்து விழுந்ததில் காயமடைந்தாா். இதையடுத்து, அவா் மீட்கப்பட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் யோகம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுதொடா்பாக, யோகத்தின் மனைவி சங்கீதா வலங்கைமான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.