தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஒன்றிய உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளன ஏஐடியுசி கூட்டம்

நீடாமங்கலம் ஒன்றிய உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளன ஏஐடியுசி ஊராட்சி ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டம், ஒன்றியத் தலைவா் வேதமாணிக்கம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 4:52 pm

DIN

நீடாமங்கலம் ஒன்றிய உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளன ஏஐடியுசி ஊராட்சி ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டம், ஒன்றியத் தலைவா் வேதமாணிக்கம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் சாந்தகுமாா், ஒன்றியச் செயலாளா் ரமேஷ் மற்றும் ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா். இதில், நீடாமங்கலம் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் 2000 ஆவது ஆண்டுக்குப் பிறகு பணி அமா்த்தப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி இயக்குபவா்களுக்கும், தூய்மை காவலா்களுக்கும் 5 மாதம் வரை ஊதிய நிலுவை உள்ளது. இதை உடனடியாக வழங்கவேண்டி அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்ட முடிவில் ஒன்றியப் பொருளாளா் ஆரோக்கியசாமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.