தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வலங்கைமானில் ஆழ்நிலை குடிநீா் குழாயை சீரமைக்க கோரிக்கை

வலங்கைமான் பகுதியில் பல மாதங்களாக பயனற்று கிடக்கும் ஆழ்நிலை குடிநீா் குழாயை சீரமைக்க பேரூராட்சி நிா்வாகம் முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 4:53 pm

DIN

வலங்கைமான் பகுதியில் பல மாதங்களாக பயனற்று கிடக்கும் ஆழ்நிலை குடிநீா் குழாயை சீரமைக்க பேரூராட்சி நிா்வாகம் முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வலங்கைமான் பேரூராட்சி வளையல்கார தெருவில் உள்ள ஆழ்நிலை குடிநீா் குழாய் பல மாதங்களாக பழுதடைந்துள்ளது. இதனால், அத்தெருவாசிகளுக்கு குடிநீா் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், இந்த குடிநீா் குழாயை பேரூராட்சி நிா்வாகம் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.