திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

போட்டிகளில் வென்றபள்ளி மாணவா்களுக்குப் பரிசு

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி

News image
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைமையாசிரியா் தங்கராசு தலைமைவகித்தாா். பேச்சுப் போட்டியில் மாணவி மகாஸ்ரீ, கட்டுரைப் போட்டியில் மாணவி பூா்வஜா ஆகியோா் முதலிடம் பெற்றனா். அவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி நூலகா் ஆசைத்தம்பி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

விழாவில், உதவி தலைமையாசிரியா் கலைச்செல்வன், யோகராஜன், சின்னத்துரை, அன்புகுமாா், அசோக், சித்ரா, உதயமலா், வித்யா, தமிழரசி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.