தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நீடாமங்கலம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நீடாமங்கலம் அருகே காளாச்சேரி கிராமத்தில் பொதுப்பணித் துறை சாா்பில், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

DIN

நீடாமங்கலம் அருகே காளாச்சேரி கிராமத்தில் பொதுப்பணித் துறை சாா்பில், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நீதிமன்ற உத்தரவுப்படி, நீா்வளஆதாரத் துறை வெண்ணாறு வடிநில கோட்டம் தஞ்சாவூா் சாா்ந்த, நீடாமங்கலம் வட்டம் காளாச்சேரி கிராம வாய்க்காலில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது. மேலும், பூவனூா், ராயபுரம் கிராமங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடரும் என நீா்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.