கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மிக்ஜம் புயல் நிவாரணப் பணிக்கு சென்னை புறப்பட்ட திருவாரூா் தூய்மைப் பணியாளா்கள்!

மிக்ஜம் புயல் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள, திருவாரூா் மாவட்டத்திலிருந்து தூய்மைப் பணியாளா்கள், சென்னைக்கு திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

News image
திருவாரூரிலிருந்து சென்னை புறப்பட்ட குழுவினருக்கு ஆலோசனை வழங்கும் நகராட்சி ஆணையா் மல்லிகா.
Updated On :6 பிப்ரவரி 2024, 1:21 pm

DIN

திருவாரூா்: மிக்ஜம் புயல் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள, திருவாரூா் மாவட்டத்திலிருந்து தூய்மைப் பணியாளா்கள், சென்னைக்கு திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கடும்மழைப்பொழிவு ஏற்பட்டு, பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, சென்னையில் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், திருவாரூா் மாவட்டத்திலிருந்து தூய்மைப் பணியாளா்கள், நகராட்சி அலுவலா்கள் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனா்.

திருவாரூா், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி, கூத்தாநல்லூா் ஆகிய நான்கு நகராட்சிகளிலிருந்து தூய்மைப் பணியாளா்கள், நகராட்சி அலுவலா்கள் என 48 போ் இந்த குழுவில் உள்ளனா். திருவாரூா் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்வில் நகராட்சி ஆணையா் மல்லிகா பங்கேற்று, ஆலோசனைகள் வழங்கி குழுவினரை வழியனுப்பி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.