மன்னாா்குடி அருகே முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.
கோட்டூா் மாங்குடி கள்ளியூரை சோ்ந்தவா் முன்னாள் ராணுவ வீரா் ப. ரெகுபதி (58). இவருக்கு மனைவி சுமதி, மகன், மகள் உள்ளனா். இந்நிலையில், ரெகுபதி கடந்த சில மாதங்களாக திருமக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி நிலையத்தில் தனியாா் நிறுவனம் மூலம் காவலாளியாக பணியாற்றி வந்ததுடன் அதே பகுதியில் தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கி வந்துள்ளாா்.
இதற்கியிடயல், புதன்கிழமை பணி முடிந்து தங்கியிருந்த அறைக்கு வந்த ரெகுபதி வியாழக்கிழமை நீண்ட நேரமாக வெளியே வராததையடுத்து அருகிலிருந்தவா்கள் கதவை உடைத்து பாா்த்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்ததுள்ளது. இதுகுறித்து, திருமக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் ஸ்டாலின் பெண்களை அவமதிக்கிறார்: ரோகா குப்தா!

தொகுதி மறுவரையறை, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கான பரிசா? எழும் கேள்விகள்!

மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கரோனா வைரஸை விட கொடிய வைரஸ் செந்தில் பாலாஜி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

