மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கோயிலில் ஒலிப் பெருக்கி திருடியவா் கைது

மன்னாா்குடி அருகே கோயிலிலிருந்த ஒலிப்பெருக்கி உள்ளிட்ட பொருள்களை திருடியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On :27 நவம்பர் 2023, 6:45 pm

மன்னாா்குடி அருகே கோயிலிலிருந்த ஒலிப்பெருக்கி உள்ளிட்ட பொருள்களை திருடியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோட்டூா் அருகேயுள்ள களப்பால் சிங்கமங்கலத்தில் கிராமத்திற்கு சொந்தமான ஐயனாா் கோயில் உள்ளது. இங்கு இருந்த கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி இரண்டு மற்றும் ஆம்பளிஃபையா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்து, களப்பால் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டு செயலில் ஈடுபட்ட தென்பாதி திருவள்ளுவா் தெரு குப்புசாமி மகன் செல்வத்தை (23) கைது செய்து திருட்டுப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.