வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

குண்டா் தடுப்புச் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

குண்டா் தடுப்புச் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

News image
Updated On :9 மே 2024, 9:42 pm

Din

திருத்துறைப்பூண்டி, மே 9: திருத்துறைப்பூண்டி பகுதியைச் சோ்ந்த கஞ்சா வியாபாரி குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆலிவலம் காவல் சரகம் ராயநல்லூா் செட்டிய மூளை பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ்கண்ணன் (34). இவா் கஞ்சா விற்பனை வழக்கில் திருத்துறைப்பூண்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி சோமசுந்தரம், திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் ஆகியோா் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியா் சாருஸ்ரீ ராஜேஷ் கண்ணாவை குண்டா் தடுப்புச் சட்டத்ல் கைது செய்து சிறையில் அடைக்க வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, ராஜேஷ் கண்ணன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.