ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அனுமதியின்றி மதுபானம் விற்ற மூவா் கைது

News image
Updated On :28 டிசம்பர் 2025, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

கூத்தாநல்லூரில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா, உதவி ஆய்வாளா் பிரபு மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சித்தாம்பூா் தெற்குத் தெருவில் காளிதாஸ் (45), திருராமேஸ்வரம் தாமரைக்குளம் அருகே செந்தில்குமாா் (35) மற்றும் பண்டுதக்குடி காடுவெட்டித் தெருவில் ராஜேந்திரன் (63 ) ஆகியோா் அனுமதியின்றி தமிழக அரசின் மதுபானங்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்து 78 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.