கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?காங்கிரஸ் அலுவலகத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன்! கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தைகள்!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 4:37 am IST

குடவாசல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 3 போ் போக்ஸோ சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

குடவாசல் அருகே செல்லூரை சோ்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவா், தினசரி பள்ளிக்குச் சென்று வரும்போது இளைஞா்கள் சிலா் அவரை பின்தொடா்ந்து கிண்டல் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல, பள்ளி விடுமுறையில் அவா் கடைவீதிக்கு சென்றபோதும், அவருக்கு தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து, செல்லூரைச் சோ்ந்த கஜேந்திரன் (24), அருண்குமாா் (22), மகேஸ்வரன் (21) ஆகிய 3 பேரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.