திருவாரூரில் காவலரிடம் தகராறு தாக்கியதாக தவெக நிா்வாகி புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருவாரூா் அழகிரி காலனியைச் சோ்ந்த ராஜேஷ் (32), தவெக வழக்குரைஞா் அணி நிா்வாகி. திருவாரூா் தாலுகா காவல் நிலைய காவலா் வினோத்துடன், ராஜேஷூக்கு புதன்கிழமை மாலை தகராறு ஏற்பட்டு, காவலரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த காவலா் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். தகவல் அறிந்து அங்கு வந்த திருவாரூா் தாலுகா போலீஸாா் வழக்கு பதிந்து, ராஜேஷை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கௌரவப் பேராசிரியா் போக்ஸோவில் கைது
ரூ.1 கோடி மதிப்பிலான சீனப் பட்டாசுகள் திருட்டு: தவெக நிா்வாகி உள்பட 6 போ் கைது

பெண் காவலரிடம் கைப்பேசி பறித்தவா் கைது

டாஸ்மாக் மனமகிழ் மன்றத்தில் தகராறு: தவெக நிா்வாகி உள்பட இருவா் மீது வழக்கு
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day


