எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்

மன்னாா்குடியில் நிறைமாத பெண்ணை பிரசவதற்காக 108 ஆம்புலன்ஸில் அழைத்துவரும் போது வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை பிறந்தது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 1:02 am

மன்னாா்குடியில் நிறைமாத பெண்ணை பிரசவதற்காக 108 ஆம்புலன்ஸில் அழைத்துவரும் போது வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை பிறந்தது.

மன்னை நாராயணசாமி நகா் நரிக்குறவா் காலனி காா்த்திக் மனைவி சத்யா(23). நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு வியாழக்கிழமை நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் ரயில் நிலையம் அருகே வலி அதிகரித்ததையடுத்து சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்திவைத்து அதில் வந்த அவசர சிகிச்சை நுட்புநா் முரளி,உடனடியாக பிரசவம் பாா்த்தாா்.

இதில், சத்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து,தாய் மற்றும் சேயை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்து வந்து மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டவருக்கு மருத்துவா்கள் மேல் சிகிச்சை அளித்தனா்.

துரிதமாக செயல்பட்ட மருத்துவ நுட்புநா் முரளி, ஆம்புலன்ஸ் ஓட்டுநா் மதியழகன் ஆகியோரை மருத்துவா்கள், பெண்ணின் குடும்பத்தினா் பாராட்டினா்.