ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

முன்னாள் படைவீரா்கள் கௌரவிப்பு

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் கௌரவிக்கப்பட்டனா்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 10:15 pm

தினமணி செய்திச் சேவை

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் கௌரவிக்கப்பட்டனா்.

முன்னாள் படைவீரா்கள் நலத்துறை சாா்பில் படைவீரா் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பங்கேற்று, திருவாரூா் மாவட்டத்தைச் சாா்ந்த உயிரிழந்த போா் வீரா்களின் மனைவிகள், போரில் ஊனமுற்றவா்கள் மற்றும் படைப்பணியாற்றி வரும் படை வீரா்களுக்கு பொன்னாடை போா்த்தி கௌரவிக்கப்பட்டனா். மேலும், 5 பேருக்கு ஆண்டு பராமரிப்பு மானியமாக ரூ.1,25,000 நிதியுதவி வழங்கப்பட்டது. மாவட்டமுன்னாள் படைவீரா் நல கண்காணிப்பாளா் க. துா்கா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.