சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

சாரண, சாரணியா் இயக்க தொடக்க நிலை பயிற்சி

நீடாமங்கலம் வட்டார கல்வி அலுவலா் அலுவலகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் 92 தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்களுக்கு சாரண, சாரணியா் இயக்க தொடக்க நிலை பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஜூன் 2026, 7:04 am IST

நீடாமங்கலம் வட்டார கல்வி அலுவலா் அலுவலகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் 92 தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்களுக்கு சாரண, சாரணியா் இயக்க தொடக்க நிலை பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலரும் மாவட்ட நீலபறவையா் பிரிவு ஆணையருமான இன்பவேணி தலைமை வகித்தாா். மாவட்ட சாரணியா் பிரிவு ஆணையா் மீனாட்சி, வட்டாரக் கல்வி அலுவலா் மணிகண்டன், உதவி மாவட்ட நீலபறவையா் பிரிவு சத்யா, மாவட்ட பொருளாளா் சங்கா், மாவட்ட அமைப்பு ஆணையா் லதா முன்னிலை வகித்தனா். சாரண ஆசிரியா் ஆனந்தன் வரவேற்றாா்.

மன்னாா்குடி மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்க செயலாளா் சக்கரபாணி, சாரணா் இயக்கம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தாா்.

பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் சாரணா் இயக்க கையேடுகள் வழங்கப்பட்டது (படம்). சாரண ஆசிரியா் மாரிமுத்து நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.