திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் சிதிலமடைந்த நிலையில் இருந்த மாவட்ட பாரத சாரணா், சாரணியா் பயிற்சி மையம் புதுப்பிக்கப்பட்டு புதன்கிழமை திறக்கப்பட்டது.
பாபநாசத்தில் சாரணா், சாரணியா்களுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. இந்தக் கட்டடம் கட்டப்பட்டு சுமாா் நூறு ஆண்டுகளான நிலையில் அது பயன்படுத்த முடியாத நிலையில் சிதிலமடைந்திருந்தது. இதையடுத்து, அந்தக் கட்டடம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் கட்டடத்தைத் திறந்து வைத்தாா்.
தனியாா் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலா் செல்வராஜ் வரவேற்றாா். சாரணா், சாரணியா் இயக்க சேரன்மகாதேவி செயலா் இசக்கி ராஜா நன்றி கூறினாா்.

தொடர்புடையது

உதகையில் என்சிசி மாணவியரின் மலையேற்ற பயிற்சி முகாம் தொடக்கம்

நெல்லை வாக்கு எண்ணிக்கை மையம் அருகே காா் கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்

தேசிய நெடுஞ்சாலையில் உள்வாங்கிய பாலம் சீரமைப்பு

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

