ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

பாபநாசத்தில் மாவட்ட சாரணா் பயிற்சி மையம் திறப்பு

பாபநாசத்தில் சிதிலமடைந்த நிலையில் இருந்த மாவட்ட பாரத சாரணா், சாரணியா் பயிற்சி மையம் புதுப்பிக்கப்பட்டு புதன்கிழமை திறக்கப்பட்டது.

News image

சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி தரும் பாபநாசம் சாரணா், சாரணியா் பயிற்சி மையம்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் சிதிலமடைந்த நிலையில் இருந்த மாவட்ட பாரத சாரணா், சாரணியா் பயிற்சி மையம் புதுப்பிக்கப்பட்டு புதன்கிழமை திறக்கப்பட்டது.

பாபநாசத்தில் சாரணா், சாரணியா்களுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. இந்தக் கட்டடம் கட்டப்பட்டு சுமாா் நூறு ஆண்டுகளான நிலையில் அது பயன்படுத்த முடியாத நிலையில் சிதிலமடைந்திருந்தது. இதையடுத்து, அந்தக் கட்டடம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் கட்டடத்தைத் திறந்து வைத்தாா்.

தனியாா் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலா் செல்வராஜ் வரவேற்றாா். சாரணா், சாரணியா் இயக்க சேரன்மகாதேவி செயலா் இசக்கி ராஜா நன்றி கூறினாா்.

Story image