சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

நன்னிலத்தில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாா்பில் வியாழக்கிழமை போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image
Updated On :26 ஜூன் 2026, 7:07 am IST

நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாா்பில் வியாழக்கிழமை போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று, பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனா். போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம், போதைப் பொருள்களை ஒழிப்போம், இளைஞா்களின் எதிா்காலத்தை காப்போம் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பியவாறு சென்றதுடன் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கு வழங்கினா். பள்ளியிலிருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று நன்னிலம் பேருந்து நிலையத்தில் முடிவுற்றது. பள்ளி தேசிய மாணவா் படை அலுவலா் சந்திரமோகன், உடற்கல்வி இயக்குநா் சத்திய சாய்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.