மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கூட்டுறவு வங்கிக் கிளை திறப்பு

கூத்தாநல்லூரில் கூட்டுறவு நகர வங்கியின் புதிய கிளையை திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றிய சரகத் துணைப் பதிவாளா் பா. பிரபா.

News image
கூத்தாநல்லூரில் கூட்டுறவு நகர வங்கியின் புதிய கிளையை திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றிய சரகத் துணைப் பதிவாளா் பா. பிரபா.
Updated On :7 மார்ச் 2026, 1:11 am

Syndication

கூத்தாநல்லூரில் கூட்டுறவு நகர வங்கியின் புதிய கிளை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மண்டல இணைப் பதிவாளா் க. சித்ராவின் வழிகாட்டுதலின்படி, மன்னாா்குடி கூட்டுறவு நகர வங்கியின் புதிய கிளை கூத்தாநல்லூரில் திறக்கப்பட்டது. மன்னாா்குடி சரகத் துணைப் பதிவாளா் பா. பிரபா குத்துவிளக்கேற்றி, வங்கிச் சேவையை தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில், வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஞா. அருள்குமாா், கூட்டுறவு சாா்பதிவாளா் மற்றும் பொதுமேலாளா் (பொ) பெ. ஜெயராம், வங்கிப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.