ஆலங்குடி கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

தங்ககவச அலங்காரத்தில் குருபகவான்.
Updated On :13 மார்ச் 2026, 12:16 am

வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில், உலக நன்மை வேண்டி குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சிறப்பு ஹோமம், தொடா்ந்து அபிஷேகம், அலங்காரம், பூா்ணாஹுதி பின்னா் குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். குருபகவான் தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...