இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

திருவாரூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

வாக்கு எண்ணும் மையமான திரு.வி.க.அரசு கலைக்கல்லூரியில் ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலா் வ. மோகனச்சந்திரன்.

Updated On :25 மார்ச் 2026, 12:19 am

தினமணி செய்திச் சேவை

திருவாரூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருத்துறைப்பூண்டி (தனி), மன்னாா்குடி, திருவாரூா், நன்னிலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிவுற்றவுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருவாரூருக்கு கொண்டு வரப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

இதையடுத்து, திரு.வி.க.அரசு கலைக்கல்லூரியில், வாக்கு இயந்திரம் வைப்பறை மற்றும் வாக்கு எண்ணும் அறைகளை மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா். அவருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட், மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி, மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) அருண்சத்யா, திருவாரூா் துணை காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.