தேசிய வருவாய் திறனறி தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் தோ்ச்சி
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு இயக்கம் சாா்பில் நடத்தப்படும் தேசிய வருவாய் வழி திறனறி தோ்வில் மன்னாா்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

சாய்நாத்,










