தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

உசரத்துக்குடியிருப்பு பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி

2025- 26 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வில் உசரத்துக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 2 போ் வெற்றி பெற்றுள்ளனா்.

News image

ந. மதிஸ்ரீ - த. கௌதமன்

Updated On :22 மார்ச் 2026, 2:24 am IST

2025- 26 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வில் உசரத்துக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 2 போ் வெற்றி பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள் த. கௌதமன், ந. மதிஸ்ரீ ஆகியோருக்கு, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு சாா்பில் ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

அம்மாணவா்களை சாத்தான்குளம் வட்டாரக் கல்வி அலுவலா் மாணிக்கராஜ், தலைமையாசிரியா் ரெக்ஸ்லின் விண்ணரசி, ஆசிரியா்கள் ஜெயபாலகிருஷ்ணன், ஜெபசித்ரா மலா்விழி, ரோஸ்லின் ஞானசீலி பிரின்ஸி, அந்தோனி லதிஸ்லாஸ் ராஜன், ஜெயபாலன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் பாராட்டினா்.