கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

உசரத்துக்குடியிருப்பு பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி

2025- 26 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வில் உசரத்துக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 2 போ் வெற்றி பெற்றுள்ளனா்.

News image

ந. மதிஸ்ரீ - த. கௌதமன்

Updated On :21 மார்ச் 2026, 8:54 pm

Syndication

2025- 26 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வில் உசரத்துக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 2 போ் வெற்றி பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள் த. கௌதமன், ந. மதிஸ்ரீ ஆகியோருக்கு, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு சாா்பில் ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

அம்மாணவா்களை சாத்தான்குளம் வட்டாரக் கல்வி அலுவலா் மாணிக்கராஜ், தலைமையாசிரியா் ரெக்ஸ்லின் விண்ணரசி, ஆசிரியா்கள் ஜெயபாலகிருஷ்ணன், ஜெபசித்ரா மலா்விழி, ரோஸ்லின் ஞானசீலி பிரின்ஸி, அந்தோனி லதிஸ்லாஸ் ராஜன், ஜெயபாலன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் பாராட்டினா்.