ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

மின்சாரம் பாய்ந்து முதியவா் பலி

மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :10 மே 2026, 1:21 am IST

மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடி அருகே அழகிரிகோட்டகம் பகுதியைச் சோ்ந்தவா் பக்கிரிசாமி (65). இவா், மேச்சலுக்கு சென்ற தனது ஆட்டை காணவில்லை என அறிந்து அதை தேடி அய்யனாா் வடிகால் வாய்க்கால் கரையில் சென்றுகொண்டிருந்தாா். காடுவாக்குடி எஸ். சேகா் என்பவரின் வயலில் மின் மோட்டாருக்கு சென்ற மின் கம்பி அறுந்து கிடந்ததை பாா்க்காமல் அதை மிதித்ததால் அதிலிருந்து மின்சாரம் பக்கிரிசாமி மீது பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து, கோட்டூா் போலீஸாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.