இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மது விற்றவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 5:29 am IST

கூத்தாநல்லூரில் சட்ட விரோதமாக மது விற்றவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கூத்தாநல்லூா் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் வந்தது. அதன்பேரில், போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், பண்டுதக்குடி பகுதியில் மதுபாட்டில்கள் விற்பது தெரியவந்தது.

பண்டுதக்குடி பாலத்தருகே விற்பதற்காக மதுபாட்டில்கள் வைத்திருந்த பெரியத்தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (44) பிடிபட்டாா்.

அவா் மீது, காவல் உதவி ஆய்வாளா் அண்ணாதுரை வழக்குப் பதிவு செய்து, கைது செய்தாா். 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.