தில்லியில் போதை மாத்திரைகளை வைத்திருந்ததாக நான்கு பேரை தில்லி காவல் துறையின் தனிப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் தனிப் பிரிவு உயர்அதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது:
தில்லியில் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபடும் சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.30 கோடி மதிப்புள்ள 6 லட்சத்து 50 ஆயிரம் மஃபட்ரான், மெத்தாகுவாலோன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க வாக்குப்பதிவு விறுவிறு! ரிக்ஷாவில் வந்து வாக்களித்த மஹுவா மொய்த்ரா!

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!

குடியரசு துணைத் தலைவா் திருமலையில் வழிபாடு

இந்த நாள் யாருக்கு சாதகம்! தினப்பலன்கள்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

