மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

தில்லியில் ரூ.30 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 4 பேர் கைது

தில்லியில் போதை மாத்திரைகளை வைத்திருந்ததாக நான்கு பேரை தில்லி காவல் துறையின் தனிப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

Updated On :21 மே 2018, 6:16 pm

தில்லியில் போதை மாத்திரைகளை வைத்திருந்ததாக நான்கு பேரை தில்லி காவல் துறையின் தனிப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் தனிப் பிரிவு உயர்அதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது:
தில்லியில் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபடும் சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.30 கோடி மதிப்புள்ள 6 லட்சத்து 50 ஆயிரம் மஃபட்ரான், மெத்தாகுவாலோன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.