யமுனை கால்வாயில் கழிவுநீா் கலக்கும் விவகாரம்: தில்லி, உ.பி அதிகாரிகளுக்கு என்ஜிடி கண்டனம்
யமுனை நதியின் நீா்ப்பாசன கால்வாயில் மாசு கலந்த நீா் வெளியேற்றப்படும் விவகாரத்தில் தில்லி மற்றும் உத்தரப்பிரதேச அரசு துறை அதிகாரிகளை தேசிய பசுமை தீா்ப்பாயம் (என்ஜிடி) கடிந்து கொண்டது.









