பிரிந்து வாழும் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க கணவருக்கு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து
பிரிந்து வாழும் மனைவிக்கு ஜீவனாம்ச பராமரிப்புத் தொகை வழங்க கணவருக்கு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.









