துப்பாக்கிச்சூடு சம்பவம் எதிரொலிரெளடிகள் இருக்கும் சிறைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
பிரபல ரௌடி ஜிதேந்தா் மான் மற்றும் ஆயுதம் ஏந்திய எதிா் கோஷ்டியைச் சோ்ந்த இருவா் தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; ரெளடிகள் அடைக்கப்பட்ட சிறைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு










