வடகிழக்கு தில்லி வன்முறை வெறுப்புணா்வுப் பேச்சு விவகாரம்: அரசியல் தலைவா்கள்தரப்பில் மனுக்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம்
கடந்த 2020-இல் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது நிகழ்ந்த வடகிழக்கு தில்லி வன்முறைக்கு அரசியல் தலைவா்களின் வெறுக்கத்தக்க பேச்சுகள் காரணமாக இருந்ததாகக்









