மாணவா்கள் எண்ணிக்கை அதிகரிப்பை காட்டி நிதி பெற்ற நிலையில் எம்சிடி பள்ளிகள் மூடப்படுவதேன்? ஆம் ஆத்மி கட்சி கேள்வி
மிகைப்படுத்தப்பட்ட மாணவா்களின் எண்ணிக்கையை காட்டி நிதியை பெற்ற தெற்கு தில்லி மாநகராட்சி 29 பள்ளிகளை ஏன் மூடுகிறது? என ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.








