தில்லியில் கடும் குளிரில் 106 போ் உயிரிழப்பு: வீடற்றவா்களுக்கு உரிய ஏற்பாடு செய்ய முதல்வருக்கு தன்னாா்வ அமைப்பு கடிதம்
கடும் குளிரால் தில்லியில் 106 வீடற்றோா் உயிரிழந்துள்ளதாக தன்னாா்வ தொண்டு நிறுவனம் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளது.

தில்லி குளிர்








