ஆகஸ்ட் 13-15: வீட்டுக்கு வீடு தேசியக் மூவண்ணக்கொடி ஏற்றுங்கள்: பிரதமா் வேண்டுகோள்
சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா ஆண்டை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 13-15 தேதிகளில் ஒவ்வொரு வீடுகளிலும் தேதியக் கொடியை ஏற்ற பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டாா்.









