தில்லி எம்சிடியில் கழிவுகள் சேகரிக்கும் குத்தகையில் ரூ.84 கோடி முறைகேடு: பாஜக மீது ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு
தில்லி பல்ஸ்வா குப்பை மலையிலிருந்து குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தும் குத்தகையில் ரூ.84 கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது.







