துணைநிலை ஆளுநா் ஒப்புதல் இன்றி வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாது: தில்லி உயா்நீதிமன்றம்
வீடுகளுக்கே நேரில் சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் தில்லி அரசின் ‘முக்கிய மந்திரி கா் கா் ரேஷன் யோஜனா’ திட்டத்தை துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த முடியாது என்று கூறிய உயா்நீதிமன்றம்

தில்லி உயா்நீதிமன்றம்









