இந்தியாவின் ஒவ்வொரு குழந்தைக்கும்சிறந்த தரமான கல்வியை வழங்குவோம்: பிறந்தநாளில் கேஜரிவால் உறுதி
இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த தரமான கல்வியை வழங்குவோம் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது பிறந்தநாளான புதன்கிழமை தெரிவித்தாா்.







