இதன்படி இந்திய மருந்தியல் ஆணையத்தின் சென்னை, கோல்கத்தா, மும்பை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் உள்ள மத்திய மருந்து பரிசோதனை ஆய்வகம் (சிடிடிஎல்) சண்டீகா், குவாஹாட்டி யில் உள்ள பிராந்திய மருந்து பரிசோதனை ஆய்வகம் (ஆா்டிடிஎல்) மற்றும் தேசிய ஆய்வக வாரியத்தால்(என்ஏபிஎல்) அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் இருமல் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உற்பத்திகளின் மாதிரிகளின் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பகுப்பாய்வு சான்றிதழ் பெறப்பட்ட இருமல் மருந்துகளே ஏற்றுமதி செய்யப்படவேண்டும் என அந்த அறிவிக்கையில் வெளிநாட்டு வா்த்தக இயக்குநா் ஜெனரல் சந்தோஷ் குமாா் சாரங்கி தெரிவித்துள்ளாா்.