வடமேற்கு தில்லியின் மங்கோல்புரியில் உள்ள டிரக் மாா்க்கெட் அருகே சனிக்கிழமை நள்ளிரவில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதில் உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இது குறித்து தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் கூறியதாவது: சனிக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் டிரக் மாா்க்கெட் அருகே மங்கோல்புரி பீா் பாபா பகுதியில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது என்று எங்களுக்கு அழைப்பு வந்தது. அழைப்பு வந்தவுடன், மொத்தம் 26 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்க அப்பகுதி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீக்கான காரணம் எரியக்கூடிய ரசாயனங்கள் இருக்கலாம் என்று அந்த அதிகாரி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

தொகுதி மறுவரையறையால் நிரந்தரமாக ஆட்சியை கைபெற்றுவதற்கு முயற்சி: பழ. நெடுமாறன்
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

