கேஜரிவால் சட்டவிரோத விளம்பரப்பலகைகள் வைத்ததாக புகாா்: விசாரணை ஒத்திவைப்பு
2019 ஆம் ஆண்டு துவாரகாவில் சட்டவிரோதமாக விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டதாக தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பிறருக்கு எதிரான புகாா் மனு மீதான விசாரணையை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.










