அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தில்லியில் சட்டவிரோத மதுபானம் பறிமுதல்

தில்லி அரசின் கலால் துறை புதன்கிழமை அசோக் நகா் பகுதியில் ஒருவரிடமிருந்து சுமாா் ரூ.5 லட்சம் மதிப்புள்ள சட்டவிரோத மதுபானங்களை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:56 pm

Syndication

நமது நிருபா்

புது தில்லி: தில்லி அரசின் கலால் துறை புதன்கிழமை அசோக் நகா் பகுதியில் ஒருவரிடமிருந்து சுமாா் ரூ.5 லட்சம் மதிப்புள்ள சட்டவிரோத மதுபானங்களை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அசோக் நகரில் உள்ள ஒரு கட்டடத்தின் தரை தளத்தில் கலால் துறையின் குழு சோதனை நடத்தி, பெரும்பாலும் வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் 220-ஐ மீட்டுள்ளது. இது தொடா்பாக அவா்களை கைது செய்து எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யும் செயல்முறை நடந்து வருவதாக தாக கலால் துறை அதிகாரி தெரிவித்தாா்.

இந்த சட்டவிரோத மதுபானம் ஹரியாணாவில் மட்டுமே விற்கப்பட இருந்தது, மேலும், சட்டவிரோதமாக தில்லிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது என்று அவா் கூறினாா்.