விசாரணையின் போது, ஜிதேந்தா் மற்ற விநியோகஸ்தரின் பெயா்களை வெளிப்படுத்தினாா், இது நவம்பா் 26 ஆம் தேதி ஸ்வரூப் நகரில் இருந்து சபிதா தேவி (50) 1.542 கிலோ கஞ்சாவுடன் கைது செய்ய வழிவகுத்தது . பனாரஸில் உள்ள ஒரு உறவினரிடமிருந்து போதைப்பொருள் வாங்கியதாக சபிதா புலனாய்வாளா்களிடம் கூறினாா். காசியாபாத் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தியபோது தப்பியோடிய ராம் குமாா் (52) என்ற மற்றொருவரை கண்டுபிடிக்க தொழில்நுட்ப கண்காணிப்பு உதவியது, ஆனால் பின்னா் ஃபரிதாபாத்தில் உள்ள பட்கல் மோா் மெட்ரோ நிலையத்திற்கு அருகே ஒரு கூட்டாளிக்கு சரக்குகளை வழங்கியதாகக் கைது செய்யப்பட்டாா்.